தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...
10 -வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் நாகராட்சிக்கு உட்பட்ட பீச்ரோடு மற்றும் பெரியவிளை பகுதிகளில் புலிப் பாய்ச்சல் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
கலந்தக் கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் பரப்புரையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.
நமது சின்னம் #இரட்டை_மெழுகுவர்த்திகள்
நாம் தமிழர்
0 comments:
Post a Comment